Saturday, June 1, 2019

உள்பாவாடை தண்டனை பாகம் -1


இந்த பதிவில் ஒரு வினோதமான ஆனால் உண்மையான ஒரு விடயதை பார்க்க போகின்றோம். இது மேலை நாடுகளில் 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டு தொடக்கம் 1970 கள் நடைமுறைப்படுத்தப்பட்டத்திட்டற்கான ஆதாரங்கள் உள்ளன. ( பதிவின் இறுதியில் உள்ள தொடர்புகளை பார்க்க).
உள்பாவாடை தண்டனை (Petticoat discipline) எனப்படுவது குறுக்குத்தத்தரித்தலை மையமாக கொண்டு நடைமுறை படுத்த படும் ஒரு வித தண்டனை ஆகும். இது அடங்க மறுக்கும் சிறுவர்களுக்கு நடத்தப்படும்.
உள்பவடை ஒழுக்கம் என்பது ஒரு ஒழுக்கமற்ற சிறுவனை பெண்ணாக மாற்றி ( உடை அலங்காரங்களினால் ) அவனை ஒரு பெண்குழந்தையை போல் நடத்துவது ஆகும். இது ஐரோப்பிய நாடுகளில் 1970கள் வரை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இது ஒழுக்கம் நடத்த படவேண்டிய சிறுவனுக்கு ஆளுமை மிக்க பெண்களால் நடத்தபடும். பெரும்பாலும் தாய் அல்லது சித்தி, பெரியம்மா போன்றவர்களால் நடத்தப்படும். இதில் பெண்களுக்கே உருய்த்தான ஆடைகளை அணிவிப்பது அவசியமாகும். அவை பொதுவாக பிங்க் நிறங்களில் இருக்கும்.
உள்பாவாடை ஒழுக்கம் நடைபெறும்பொழுது அங்கு அவனது தங்கை, அக்கா, சக வயது பள்ளி தோழிகள், ஒண்டு விட்ட சகோதரிகள் முன்னிலையில் நடத்தப்படும். பெண்களின் உள்ளாடை , பாவாடை, ரவிக்கை அணிவித்த பின் அவனை இந்த பெண்கள் முன் நடமாட வைப்பது இதில் மைய புள்ளியாகவும். அவ்வாறு நடக்கும் பொழுது அவமானத்தால் அந்த சிறுவன் செய்த தவறை நினைத்து வருந்து திருந்துவான் என்பது எதிர்பார்ப்பு. (தொடரும்)